உள்ளத்து கவித்தூறல்
விரக்தி
இதயம் கனக்கிறது
இங்கிதம் இன்றிய பேச்சுகள்
இனிமை சுவடில்லா பார்வைகள்
இனியும் என்ன என் வாழ்வில்?
இன்றே மடிந்தே விடுவேனோ?
இல்லை மரணம் ஒரு முறைதான்
இவள் நேற்றே இறந்துவிட்டாள்...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக