திங்கள், 31 ஆகஸ்ட், 2009

முரண்பாடு



கவிதை எழுத முயன்று முயன்று

தோற்றுவிடுகிறேன் ..................

எதுகை மோனை கவியில்

எவ்விடமும் வராது

முரண்டு பிடித்ததால்............

முரண்பாடே கவியின் கருவாகி

போனது .........முரண்பாட்டை சொல்ல

சொற்களை தேடி தேடி முரண்படுகிறேன்

1 கருத்து: