ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

விரக்தி



விரக்தி


இதயம் கனக்கிறது

இங்கிதம் இன்றிய பேச்சுகள்

இனிமை சுவடில்லா பார்வைகள்

இனியும் என்ன என் வாழ்வில்?

இன்றே மடிந்தே விடுவேனோ?

இல்லை மரணம் ஒரு முறைதான்

இவள் நேற்றே இறந்துவிட்டாள்...........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக