சனி, 8 ஆகஸ்ட், 2009

அம்மா


அம்மா

மூன்று எழுத்து தாரகை
முனிவு இல்லா தேவதை
கண்ணாலே கண்ட தெய்வம்
கரை இல்லா சொர்க்கம்


தலை கோதும் இதம்
தலாட்டும் ரிதம்
உணவூட்டும் பதம்
நீ எனக்கு மதம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக