ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பூவே


பூவே

மாலையில் உதிர்வாய் தெரிந்திருந்தும்
காலையில் எப்படி சிரிக்கின்றாய்?
சிரிப்பை மறந்த மனிதர்கு கொஞ்சம்
சிரிக்க சொல்லிக் கொடேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக