ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

கனவு


கனவு
எண்ணியது எல்லாம் இங்கு நடப்பதில்லை
நடப்பதை பெரிதும் எண்ணுவதில்லை
கனவுகளும் கற்பனையும் என்றும்
எமை கடந்து நெருங்காமலே தம்வழியே...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக