வெள்ளி, 4 செப்டம்பர், 2009

வீம்பு


உரமில்லா உள்ளங்கள்
கண்ணீ்ரில் முடங்கிவிட
மிச்சமான வாழ்க்கை
வாழாத எச்சமாகி......................
சொர்க வாசல் அருகிருந்தும்
விலகி நரகத்துள் சென்று
போதையில் புதைந்து
வாழ்வை சிதைத்து
காய்ந்த மரங்களாய்
வற்றிய ஓடைகளாய்
ஊற மறந்த ஊற்றுகளாய்
செயல் மறந்து ..........................
சோகத்துள் குடி போய்
மாயும் வாழ்வு

2 கருத்துகள்: